கரூர் கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் ! கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? by ஆசிரியர் July 25, 2026 by ஆசிரியர் July 25, 2026 கரூர் மாவட்டம், கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது ! கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் பணியாற்றி வந்த தாசில்தார் சவுந்தரவள்ளி, பட்டா மாற்றம் செய்து தருவதற்காக, ரூபாய் 5,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் …