thirupatthur திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு !!? by ஆசிரியர் June 21, 2026 written by ஆசிரியர் June 21, 2026 0 comments 1 Reading Mode திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு !!? திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே தலைமையில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் (20.06.26) பங்கேற்ற யோகா மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் உடல், மனநல நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default festival Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.