கோயம்புத்தூர் கோவை மாவட்ட காவல்துறை ! குற்றத்திற்கு இங்கு இடமில்லை ! by ஆசிரியர் July 22, 2026 written by ஆசிரியர் July 22, 2026 0 comments 4 Reading Mode கோவை மாவட்ட காவல்துறை – குற்றத்திற்கு இங்கு இடமில்லை! கோவை மாவட்டத்தில் கொலை, வழிப்பறி மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை தொடரும் என்ற எச்சரிக்கையை காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குற்றமற்ற, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்போம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default Crime Control Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலைய ம் எஸ்ஐ ஜான்சன் – ஏட்டு நாகராஜ் சஸ்பெண்ட் !!? next post மறைந்த காவலர் ஏஎஸ்ஐ முருகையன் குடும்பத்திற்கு நிதி உதவி !? You may also like லஞ்சம் பெற்ற ஆடியோ வைரல் ! பொள்ளாச்சி காவல் நிலைய... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.