Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
tirupathur

பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்ற அவலம் !தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!

by ஆசிரியர் May 13, 2026
written by ஆசிரியர் May 13, 2026 0 comments
6
Reading Mode

பச்சிளம் குழந்தையை தாயே வீசி சென்ற அவலம் – தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!

ஆம்பூர் அருகே பிறந்த சில தினங்களேயான பச்சிளம் குழந்தையை டாஸ்மாக் கடை அருகில் வீசி விட்டுச் சென்ற தாயை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே இன்று ஆட்டோ ஒன்றில் கை குழந்தையுடன் வந்து இறங்கிய இளம் பெண் தன்னுடைய கை குழந்தையை சாலை ஓரத்தில் விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பெண்ணையும், ஆட்டோ ஓட்டுனரையும் மடக்கி பிடித்து குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உம்ராபாத் காவல் துறையினர் குழந்தையை மீட்டு சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் விசாரணையில் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்பதும், இவருக்கு ஏற்கனவே மணிகண்டன் என்பவரோடு திருமணமாகி குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோபி என்பவருடன் தவறான பழக்கம் காரணமாக பிறந்த குழந்தை என்பதால் குழந்தையை கைவிட முயற்சி செய்து சிக்கியுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறந்து சில தினங்களான குழந்தையை பெற்ற தாயே வீசி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் பாரத நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் சீரழிந்து அழிக்கப்பட்டு வருவதால்தான் இது போன்ற தகாத பழக்க வழக்கங்களால் தான் பெற்ற பிள்ளையை தாயே ரோட்டில் வீசி எரியும் நிலை வந்துள்ளது.

எனவே நம் பாரத நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தி உயர் குணங்கள் பெற்று நல்வாழ்க்கை வாழ்வோமாக!!

Customize Text: Font Color:
child through
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
திருநெல்வேலி மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு !!
next post
குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!?

    June 20, 2026
  • விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!?

    June 20, 2026
  • நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !!

    June 20, 2026
  • பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

    June 20, 2026
  • சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

    June 20, 2026

Categories

  • chennai (13)
  • dintigul (12)
  • erode (1)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (28)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ranipettai (1)
  • sivagangai (2)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • tuticorin (4)
  • Uncategorized (6)
  • world (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்...
விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார்...
நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision