chennai டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? by ஆசிரியர் June 7, 2026 written by ஆசிரியர் June 7, 2026 0 comments 8 Reading Mode டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? தமிழ்நாட்டின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பொறுப்பேற்று ஒரு சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில், DGP மகேஷ் குமார் அகர்வால் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் சாராம்சம் மிகவும் எளிமையானது, ஆனால் மிகவும் அதிரடியானது.!!! “பொதுமக்களின் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” டிஜிபி மகேஷ் குமார், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் (Superintendent of Police) மற்றும் காவல் ஆணையர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், மக்களிடமிருந்து வரும் புகார்கள், மனுக்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய மறுப்பதையோ அல்லது அவற்றை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதையோ ஒரு குற்றமாகக் கருதி, அத்தகைய நடத்தையில் ஈடுபடும் கீழ்நிலை அதிகாரிகள் முதல் நிலைய அதிகாரிகள் வரை யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. DGP மகேஷ் குமார் அவர்களின் இந்த உத்தரவு, ‘புகார் கொடுத்தால் பிரயோஜனமில்லை’ என்ற பொதுமக்களின் நீண்டகால எண்ணத்தை மாற்றும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும். அது வெற்றி பெறுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default dgp mageshkumar agarval Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ அதிரடி !!? next post திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி நேரத்தில் மீட்டெடுத்த காவல்துறையினர் !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.