சிவகங்கை திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? by ஆசிரியர் July 10, 2026 written by ஆசிரியர் July 10, 2026 0 comments 7 Reading Mode திருப்புவனம் – லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது !!? பெண் மாயமான வழக்கில் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூபாய் 3000 /- லஞ்சம் வாங்கியதில் காவல் உதவி ஆய்வாளர் கைது. வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறை உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default குற்றம் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை மக்களின் நண்பன் ! நிரூபித்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் !!? next post திருப்பூரில் பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் ! அடங்க மறுத்து அத்து மீறிய விஏஓ லஞ்ச ஒழிப்பில் தஞ்சம் !!? You may also like கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 காரைக்குடி நபரை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய வழக்கு !... July 15, 2026 சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15... July 15, 2026 சிவகங்கையில் பரபரப்பு – காதல் வலையில் சிக்கிய பைனான்சியர் !... July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.