Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
சென்னை

அன்று ஐபிஎஸ் அதிகாரி ! இன்று அரசு பள்ளியில் ஆசிரியை !! சென்னையில் பாடம் நடத்தும் சீமா அகர்வால் ஐபிஎஸ் !!?

by ஆசிரியர் July 25, 2026
written by ஆசிரியர் July 25, 2026 0 comments
7
Reading Mode

அன்று ஐபிஎஸ் அதிகாரி ! இன்று அரசு பள்ளியில் ஆசிரியை !! சென்னையில் பாடம் நடத்தும் சீமா அகர்வால் !!?

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார். இப்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இப்போது சிறப்பு அனுமதி பெற்று பாடம் நடத்துகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீமா அகர்வால் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, ஹிமாச்சல் பிரதேச மாநில கேடராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி ஏ.கே.விஸ்வ நாதனை திருமணம் செய்த பின்னர், தமிழக காவல்துறை யில், 1993ல் இணைந்தார். இவர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

அதேபோல் சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு, டி.ஜி.பி., மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டி.ஜி.பி., காவல் துறையின் தலைமையிடத்தின் கூடுதல் டி.ஜி.பி., என, பல்வேறு முக்கிய பொறுப்புகளில், பணியாற்றியிருக்கிறார். அதேபோல் சிபிஐ, ஊழல் தடுப்புப் பிரிவு, மாநில குற்ற ஆவணக் காப்பகத்திலும் பணியாற்றி உள்ளார். இறுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார்.இவர் தகைசால் மற்றும் மெச்ச தகுந்த பணிகளுக்கு, மத்திய அரசின் ஜனாதிபதி பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் காவல்துறையில் பணியில் இருந்த போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட்டார். அதேபோல் பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார்.

இந்த சூழலில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்தி வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தினமும் காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.

இதுபற்றி சீமா அகர்வால் கூறுகையில், ரிடையர் ஆன பின்னர் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக செய்து வருகிறேன். மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்தி வருகிறேன். மாணவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து இதனை செயல்படுத்துகிறேன் என்றார்.

முன்னதாக சீமா அகர்வால் ஓய்வு பெற்ற போது, டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசும்போது, சீமா அகர்​வால் மூத்த அதி​காரி மட்​டுமல்ல, அவரின் மனி​தாபி​மானமிக்க அணுகு​முறை அவரை உயர்ந்த இடத்​தில் நிறுத்​தி​ இருக்கிறது. எந்த பிரி​வில் பணி​யாற்​றி​னாலும் அதில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கு​வார். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றப்​பிரி​வில் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரை​வில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்​திருந்தார். ரயில்வே ஐஜி​யாக இருந்​த​போது விபத்​துகளை தடுக்க அதிக நடவடிக்​கைகள் மேற்​கொண்​டார். காவல்​துறை​யில் மட்​டுமல்ல, அனைத்து துறை​களை சேர்ந்​தவர்​களாலும் மதிக்​கப்​பட்​ட​வர் சீமா அகர்​வால் என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

அதேபோல் ஓய்வு நாளில் சீமா அகர்​வால் பேசும்​போது, “சட்​டம் ஒழுங்கு மற்​றும் புல​னாய்வு பிரிவு அல்​லாமல் சிறப்பு பிரிவு​களில் பணி​யாற்​றும்​ போது எனக்கு தெளி​வான பார்வை கிடைத்​தது. தற்​போது பணி​யில் உள்ள அதி​காரி​களுக்கு ஒன்றை கூற விரும்​பு​கிறேன். பாதிக்​கப்​படும் விளிம்​புநிலை மக்​களுக்கு உறு​துணை​யாக இருக்க முடி​யு​மா, பொது​மக்​களிடம் கனி​வாக இருக்க முடி​யுமா என்​பது குறித்து நீங்​களே உங்​களை ஆய்​வுக்கு உட்​படுத்தி மக்​களுக்கு சிறப்​பாக பணியாற்ற வேண்​டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். அப்படி பேசியவர் தான், இன்று தன்னால் முடிந்த அளவு ஓய்வு காலத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணிதம் நடத்துகிறார். இவரது உன்னதமான இந்த சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!?
next post
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் காவல் நிலையங்களில் ஆய்வு ! வழக்கு விசாரணைகளை விரைந்து முடிக்க அறிவுரை !!?

You may also like

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு...

July 28, 2026

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில்...

July 28, 2026

கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த...

July 28, 2026

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , மெச்சத் தகுந்த பணிகளை...

July 26, 2026

மறைந்த காவலர் ஏஎஸ்ஐ முருகையன் குடும்பத்திற்கு நிதி உதவி !?

July 22, 2026

லஞ்ச ஒழிப்பு துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட் ! லஞ்சம் பெறுவதில்...

July 22, 2026

அமலாக்கத் துறையின் சோதனை வளையத்தில் சிக்கிய ! அருன் ஐபிஎஸ்...

July 15, 2026

சிங்கமுகத்தில் தங்க முதல்வர் ! ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...

July 15, 2026

காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஆளுமை ஐஜி...

July 15, 2026

காவல்துறை கொல்லங்குடி அசாருதீன் விடை பெற்றார் !!?

July 13, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision