இராமநாதபுரம் இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி வழங்கினார் . by ஆசிரியர் May 9, 2026 written by ஆசிரியர் May 9, 2026 0 comments 19 Reading Mode இராம்நாட் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி வழங்கினார் . இராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்ட 60 Expandable Barricade-களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் அவர்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் வழங்கினார். இந்த தடுப்புகள் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default santheesh IPS ramnad Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை குழந்தைகளுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத். ஐபிஎஸ். பணம்! பாராட்டு!! வாழ்த்து!!? next post சீனப் பாதுகாப்பு அமைச்சர் இருவருக்கு மரண தண்டனை!? Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.