Theni mavattam லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 5000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது !!? by ஆசிரியர் June 25, 2026 written by ஆசிரியர் June 25, 2026 0 comments 3 Reading Mode லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ! 5000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது !!? கம்பம் பகுதியில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலரான கார்த்திக் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து அனுப்பிய நிலையில் அந்தப் பணத்தை கார்த்திக் லஞ்சமாக பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default crime Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பழனி கோவிலில் ரூபாய் 3000/- லஞ்சம் பெற்ற 3 காவலர்கள் சஸ்பெண்ட்!!?? next post குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக மாற்றும் திட்டம்!! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.