sivagangaiUncategorized அஜித் குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ அதிரடி !!? by ஆசிரியர் June 7, 2026 written by ஆசிரியர் June 7, 2026 0 comments 2 Reading Mode அஜித்குமார் மரணம் ! வெளிவந்தது மர்மம் !! சிபிஐ அதிரடி !!? அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா அளித்தது முழுபொய்ப் புகார் – சிபிஐ ரிப்போர்ட். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது முழுக்க, முழுக்க பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது சிபிஐ மூலம் உறுதியாகியுள்ளது. கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில். ஏதுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்; மனமே பதறுகிறது; ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டனர். அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும்; காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும். கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி. ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default cbi Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். நேரில் ஆய்வு !!? next post டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? You may also like ஆதரவற்ற மூதாட்டிக்கு நல்வாழ்வை ஏற்படுத்திய ஸ்டாலின் ஐபிஎஸ். நிமிர் குழு... June 3, 2026 குமரி மக்களின் மனம் கவர்ந்த பாதுகாவலனாக திகழும் எஸ்பி. ஸ்டாலின்... May 13, 2026 காவல்துறை குழந்தைகளுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத். ஐபிஎஸ். பணம்!... May 7, 2026 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாம் –... May 7, 2026 வனம் அழியும் அவல நிலை!! குற்றவாளிகளுக்கு துணை போகும் கொடைக்கானல்... May 7, 2026 சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு –... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.