கன்னியாகுமரி நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல் !! எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை !!!? by ஆசிரியர் July 13, 2026 written by ஆசிரியர் July 13, 2026 0 comments 6 Reading Mode நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல் !! எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை !!!? கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் மரணம்! அவரது உறவினர்களால் சாலை மறியல்… சம்பவ இடத்திற்கு நேரில் வந்து… ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிறையில் இறந்தவரின் உடலை பார்க்க உறவினர்களை எஸ்பி அழைத்து சென்றார். அவரு இறந்தவங்களோட சொந்தக்காரங்கள கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். முன் சொன்னது போலவே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நான் என்னைக்குமே அப்படின்னு ஒவ்வொரு சம்பவத்துலையும் நிரூபிச்சிகிட்டே இருக்காரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா ஸ்டாலின் அவர்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default jail death Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை கொல்லங்குடி அசாருதீன் விடை பெற்றார் !!? next post சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமின் !!? You may also like கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,... July 7, 2026 குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்... July 5, 2026 குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்... July 5, 2026 குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்... July 5, 2026 காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.