karur முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை, கரூர் காவல்துறையினர் சென்னையில் தேடுதல் வேட்டை !!? by ஆசிரியர் June 20, 2026 written by ஆசிரியர் June 20, 2026 0 comments 0 Reading Mode முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரரை தேடி சென்னை வந்த கரூர் போலீசார் !! செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோகை தேடி கரூர் போலீசார் சென்னை வருகை. ஏடிஎஸ்பி தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை அசோக் முன்பு தங்கியிருந்த வீட்டை குறிவைத்து கரூர் போலீசார் விசாரணை. சென்னை ஆர்.ஏ.புரம் கஸ்தூரி நகர் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை. செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டதாக தகவல். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default ride Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post புதுவை கடற்கரை காவல் ராணி ! மக்களிடம் பூ முகமும், குற்றவாளிகளிடம் சிங்க முகம் காட்டும் பெண் ஆய்வாளர் !!? next post சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? You may also like ஆதாய கொலை வழக்கு! 48 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!... May 13, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.