Ramanathapuram இராமநாதபுரத்தில் சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த , வீரக் காவலருக்கு வீரவணக்கம் !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 2 Reading Mode இராமநாதபுரம் சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த ,வீர காவலருக்கு வீரவணக்கம் !!? இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியதில், பணியில் இருந்த தலைமை காவலர் மகேஷ்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ் குமார் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி காவலரின் சேவைக்கு அஞ்சலி செலுத்தினார். சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த வீர காவலருக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !! Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default veeravanakkam Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள் பறிமுதல் !!? next post வீர தீர விருதான கீர்த்தி சக்ரா விருது வழங்கும் நிகழ்வில் நாட்டையே கண்கலங்க வைத்த சம்பவம் !!? You may also like இராம்நாடு எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ் – பொதுமக்களிடம் பெற்ற மனுக்களுக்கு... June 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.