Sivaganga சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் ஐபிஎஸ் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் !!? by ஆசிரியர் June 24, 2026 written by ஆசிரியர் June 24, 2026 0 comments 4 Reading Mode சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் ஐபிஎஸ் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் !!? தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவர் அவர்களின் ஆணையின்படி,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று (24/06/2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் மனுக்கள் பெறும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்றன. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default mukam Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் !!? next post குற்றச்சம்பவங்களை தடுக்க , சிவகங்கை போலீசார் நடை ரோந்து !! Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.