இராமநாதபுரம் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!? by ஆசிரியர் August 29, 2026 written by ஆசிரியர் August 29, 2026 0 comments 0 Reading Mode காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ் வழங்கி பாராட்டு !!? ஆண்டுதோறும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டில் மேல் படிப்பு படித்த, காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் 28 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையாக , ரூபாய் 5,14,000/- மதிப்பிலான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வழங்கி பாராட்டினார்களைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர் சஸ்பெண்ட் !!? You may also like பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ! மண்ணுலகம் விட்டு... August 16, 2026 ராமநாதபுரத்தில் டிஜிட்டல் மோசடிப் பேரரசு ! தேசத்தை சிதைக்கும் கூட்டுச்சதி... August 9, 2026 ராமநாதபுரம் காவல்துறையின் அதிரடி சோதனை ! சிக்கிய 297 கிலோ... August 9, 2026 துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர்... August 8, 2026 இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.