இராமநாதபுரம் இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து !!? by ஆசிரியர் July 24, 2026 written by ஆசிரியர் July 24, 2026 0 comments 5 Reading Mode மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து !!? இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, தற்போது தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னை பணியிட மாற்றம் பெற்றுள்ளார். திருமதி. மீரா, IPS., அவர்களுக்கு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி, புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post பரபரக்கும் தூத்துக்குடி ! ஒரே ஆண்டில் ஓரிரு மாதங்களில் தொடர்ந்து மூன்று எஸ்பிக்கள் மாற்றம் !!? next post கடவூரில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் ! கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!? You may also like இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.