திண்டுக்கல் பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி !!? by ஆசிரியர் July 6, 2026 written by ஆசிரியர் July 6, 2026 0 comments 8 Reading Mode பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி !!? திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிவகிரிபட்டி விநாயகர் கோயில் அருகே, கார் ஒன்றில் வாள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பொன்குமார் என்பவரை, பழனி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் கார், வாள் மற்றும் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default arrest Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? next post பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ கஞ்சா பறிமுதல் !! பெண் கைது !!!? You may also like திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர்... July 26, 2026 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை... July 26, 2026 பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ... July 6, 2026 வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6... July 5, 2026 திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார்... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.