இராமநாதபுரம் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!? by ஆசிரியர் August 8, 2026 written by ஆசிரியர் August 8, 2026 0 comments 3 Reading Mode துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலர் ! G.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!? SARAGARHI Shooting Academy சார்பில் சென்னையில் நடைபெற்ற 50 மீட்டர் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்ற இராமநாதபுரம் தலைமை காவலர் திருமதி. இராமலெட்சுமி. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் நேரில் வாழ்த்தி, தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!? next post விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!? You may also like இராம்நாட் மீரா ஐபிஎஸ் பணியிட மாற்றம் ! சந்தீஷ் ஐபிஎஸ்... July 24, 2026 இராம்நாடு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எக்ஸ்பாண்டபில் தடுப்புகளை மாவட்ட எஸ்பி... May 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.